இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். … Continue reading இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed